Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ... மழை வேண்டி 12 கி.மீ., குதிரை எடுப்பு திருவிழா மழை வேண்டி 12 கி.மீ., குதிரை எடுப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹாளய திதி செப்., 17ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
மஹாளய திதி செப்., 17ம் தேதி துவக்கம்

பதிவு செய்த நாள்

14 செப்
2016
11:09

முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் காலமான மஹாளய திதி, வரும் 17ம் தேதி துவங்குகிறது. நம் வாழ்க்கையின் உயர்விற்கு உதவி செய்த பெற்றோர், மூதாதையர்களுக்கு நன்றி செலுத்துவதற்கான அரிய காலமே மகாலய பக் ஷம் எனப்படுகிறது. பக் ஷம் என்றால் 15 நாட்கள், மஹாளயம் என்றால் மகான்களின் இருப்பிடம். இறந்துபோன நம் முன்னோர், இந்த மஹாளய பக் ஷமான 15 நாட்களும், பூமிக்கு வந்து, நம்முடன் தங்குவதாக சாஸ்திரம் கூறுகிறது. எனவே, இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு, நாம் அன்னம் மட்டும் அளிக்க வேண்டும். மற்ற விசேஷமான பூஜைகள், ஹோமங்கள் செய்யக்கூடாது என்றும் சாஸ்திரம் அறிந்தோர் விளக்கம் அளிக்கின்றனர். மஹாளயத்தை பார்வணம்; ஹிரண்யம்; தர்ப்பணம் என மூன்று வகைகளில் செய்யலாம். பார்வணம் என்பது ஆறு அந்தணர்களை, பித்ருக்களாக நினைத்து உணவளிப்பது. ஹிரண்யம் என்பது, அரிசி வாழைக்காய் ஆகியவை செய்து தர்ப்பணம் செய்வது. தர்ப்பணம் என்பது, அமாவாசை தர்ப்பணம் போல செய்வதாகும். இவற்றில் ஏதேனும் ஒரு விதத்தில் பித்ருக்களுக்கு செய்து, கடமை நிறைவேற்ற வேண்டும். பணிச்சுமையால், ஒரு நாள் மட்டும் மஹாளயம் செய்வோர், மஹாபரணியில் செய்வது சிறந்ததாகும்.  - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar