Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிக்கல் அருகே மகாவீரர் சிலை மக்கள் ... மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் போட்டோக்கள் ஆயிரம் நினைவுகளா, மூடநம்பிக்கையா மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி மூலவைகையில் வழிபாடு
எழுத்தின் அளவு:
மழை வேண்டி மூலவைகையில் வழிபாடு

பதிவு செய்த நாள்

26 செப்
2016
12:09

வருஷநாடு: வைகை ஆறு உற்பத்தியாகும் வருஷநாடு மலைப்பகுதியில் மழை வேண்டியும், மாசில்லா வைகையாக மாற்றும் வகையில், மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் மூலவைகையில் "வைகை வழிபாடு நடந்தது.

திருவேடகம் விவேகானந்த கல்லுாரி செயலர் சுவாமி நியமானந்த தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்தில் மழை பெய்ய வேண்டிய இடங்களில் பெய்யவில்லை; இதனால் அண்டை மாநிலங்களிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பிரார்த்தனை மூலம் எதையும் பெறலாம். மனம் ஒன்றிணைந்து, உருக்கத்துடன் வேண்டுதல் செய்தால் மழை பெய்யும். மழை பெய்யாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் பிரார்த்தனைகளும், மந்திரங்களும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான மழையை பெற்றுத்தரும் என்றார்.

சோமசுந்தரம் தலைமையில் சிவனடியார் மற்றும் விவேகானந்த கல்லுாரி மாணவர்களின் வழிபாடு நடந்தது. கங்கை உள்ளிட்ட 7 நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் வைகை சுனையில் ஊற்றப்பட்டது; சிவாச்சாரியார் கார்த்திகேயசிவம் வழிபாடுகளை செய்தார். தாசில்தார் மணிமாறன், பெரியாறு வைகை வடிகால் கண்காணிப்பு பொறியாளர் முருகு சுப்பிரமணியம், சவுராஷ்டிரா குரூப் இன்ஸ்டிடியூஷன் தாளாளர் ஜவஹர்லால், பாரதிய கிஷான் சங்கம் அகில இந்திய பொதுச்செயலாளர் பெருமாள், வாலிப்பாறை கிராமத்தினர் பங்கேற்றனர்.

திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய அமைப்பாளர் கோபிநாத் வரவேற்றார். வைகை நதி பாதுகாப்பு அமைப்பாளர் ஆதிசேஷன் நன்றி கூறினார். தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நிர்வாகிகள் கண்ணன், சரவணன், ராஜேஷ்குமார், அஷ்வின் ஜெயகுமார், அருண் நாகேந்திரன் ஏற்பாடுகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமாலை;திருவண்ணாமாலை, கோட்டுப்பாக்கத்தில், பரதேசி ஆறுமுகசாமி குருபூஜை விழாவில் குழந்தை வரம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே ராமேஸ்வரம் ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி: ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இன்று லட்சகணக்கனோர் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி பெருமாள் மீது அசைக்க முடியாத தனது பக்தி காட்டியுள்ளார் பக்தர் ஒருவர். தனது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar