Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி மூலவைகையில் வழிபாடு ராமேஸ்வரத்தில் 2007 திருவிளக்கு பூஜை ராமேஸ்வரத்தில் 2007 திருவிளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் போட்டோக்கள் ஆயிரம் நினைவுகளா, மூடநம்பிக்கையா
எழுத்தின் அளவு:
மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் போட்டோக்கள் ஆயிரம் நினைவுகளா, மூடநம்பிக்கையா

பதிவு செய்த நாள்

26 செப்
2016
12:09

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டப அருங்காட்சியகத்தில் கண்ணாடி கூண்டுக்குள் உள்ள சிலைகளில் பக்தர்களின் போட்டோக்கள் மற்றும் ரூபாய்கள் அப்புறப்படுத்தாமல் உள்ளதால், நினைவலைகளை விட்டு சென்றனரா, இல்லை மூடநம்பிக்கையில் சிலைகள் முன் போட்டோக்களை விட்டு செல்கின்றனரா என சந்தேகம் எழுகிறது.

இக்கோயிலில் பல்வேறு வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தாலும், ஆங்காங்கே பக்தர்களின் மூடநம்பிக்கையால் குப்பை தொட்டி போல் கோயிலை பயன்படுத்துவதால் வெளிநாட்டினரும் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம் அருங்காட்சியகத்தில் விலை மதிப்புள்ள சிலைகள் கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாக்கப்படுகின்றன.

இப்பெட்டியின் இடைவெளிக்குள் யாரோ ஒருவர் விட்டுச்சென்ற பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை பார்த்து பக்தர்கள் தங்களது படங்களை கண்ணாடி கூண்டுக்குள் திணித்து விட்டு செல்கின்றனர். இதனால் கண்ணாடி கூண்டிற்குள் போட்டோக்கள் பரவிக்கிடக்கின்றன. தவிர ரூபாய் நோட்டுக்கள், லைசென்ஸ் நகல், ஐ.டி., கார்டு நகல் என குப்பை தொட்டி போல் மாற்றி வைத்துள்ளனர். இங்கு வந்ததன் அடையாளமாக விட்டுச் சென்றனரா மூடநம்பிக்கையா என்பது அந்த சொக்கநாதனுக்கே வெளிச்சம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். ஆடல்வல்லானை வழிபட சிறந்த தினம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அடுத்துள்ள மருதூர் அனுமந்தராய சுவாமி திருக்கோவிலில் ஆடி மாதம் ஆறாம் நாளில் ஒவ்வொரு ... மேலும்
 
temple news
புதுச்சேரி; வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar