Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிவாடி கதிர்நரசிங்கப்பெருமாள் ... வேங்கடவரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி நான்காம் நாள் எவ்வாறு வழிபட வேண்டும்?
எழுத்தின் அளவு:
நவராத்திரி நான்காம் நாள் எவ்வாறு வழிபட வேண்டும்?

பதிவு செய்த நாள்

05 அக்
2016
12:10

மதுரை: இன்று (அக்.5) மதுரை மீனாட்சியம்மன் தபசுக்காட்சி (தவமிருத்தல்) அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். சங்கன் என்னும் அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இவர்களுக்குள் சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை உணர்த்த, பூலோகம் வந்த அம்பிகை ஒற்றைக் காலை ஊன்றி, சிவனும், திருமாலும் இணைந்திருக்கும் வடிவத்தைக் காட்டும்படி தவமிருந்தாள். அவர்களும் இணைந்து சங்கரநாராயணராக தோன்றினர். சிவனுக்குரிய வலப்பாகத்தில் கங்கை, பிறை, அக்னி, மழு, ருத்ராட்சம் தாங்கியும், திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், லட்சுமி மாலை, சங்கு தாங்கியும் இருந்தனர். இக்கோலத்தை தரிசித்தால் மனவலிமை அதிகரிக்கும்.

நைவேத்யம்: அவல், கேசரி, பால் பாயாசம், கல்கண்டு சாதம்,

பாட வேண்டிய பாடல்
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழுதா மறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
கோவை; பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பாரத மக்களின்  நலன்வேண்டி காரமடை அருகே உள்ள எல்லை ... மேலும்
 
temple news
திருவேற்காடு; திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், நிறைமணி காட்சி விழா துவங்கியது.திருவேற்காடு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar