Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதல்வர் நலம் பெற மாணவர்கள் ... 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு! 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகதேவதை சிலை மீது படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு
எழுத்தின் அளவு:
நாகதேவதை சிலை மீது படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு

பதிவு செய்த நாள்

07 அக்
2016
11:10

திருவண்ணாமலை: செய்யாறில், நாகதேவதை சிலை மீது, நாகப்பாம்பு படம் எடுத்து ஆடியதால், பக்தர்கள் பரவசமடைந்து, கற்பூரம் காட்டி வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவத்திபுரத்தில், வேதபுரீஸ்வரர் கோவில் அருகே காங்கியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில், நாகதேவதை பீடம் உள்ளது. இங்குள்ள அம்மனை கர்ப்பிணிகள் வழிபட்டால், அவர்களுக்கு சுகப்பிரசவம் நடக்கும் என்பது ஐதீகம். கோவிலுக்கு, தினமும் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் வந்து வழிபட்டு செல்வர். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு கோவிலுக்கு வந்த பக்தர்கள், நாகதேவதை பீடத்தை வழிபட சென்றனர். அப்போது அங்கு வந்த, ஏழடி நீளமுள்ள நாகபாம்பு, நாகதேவதை சிலை மீது ஏறி படம் எடுத்து ஆடியது. இந்த தகவல் பரவியதும், கோவிலில் ஏராளமானோர் குவிந்தனர். மக்கள் அதிகளவு வந்தபோதும், அந்த பாம்பு சிலை மீதே படம் எடுத்து ஆடிக் கொண்டிருந்தது. பக்தர்கள் கற்பூரம் காட்டி வழிபட்டனர். பின், அங்குள்ள துளசி செடிகளை சுற்றி சுற்றி வந்து, இரவு, 7:00 மணி வரை பாம்பு அங்கேயே இருந்தது. பின்னர், அங்கிருந்து சென்று அருகில் இருந்த புற்றுக்குள் புகுந்து கொண்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar