Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 30 வகையான பழங்களால் அலங்கரிக்கப்பட்ட ... நவராத்திரி உற்சவத்தில் அம்பு வீசிய பெருமாள் நவராத்திரி உற்சவத்தில் அம்பு வீசிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் ரூ.2.8 கோடியில் திருப்பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் ரூ.2.8 கோடியில் திருப்பணிகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

12 அக்
2016
12:10

காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி 2013 ஆகஸ்டில் ஸ்ரீலலிதா முத்துமாரியம்மன் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டது.

77 அடி அகலம் 144 அடி நீளம், 18.5 அடி உயரம் கொண்ட பிரகார மண்டபம், 23 அடி உயர கொடி மரம், 52 அடி ராஜகோபுரம், 600 பேர் அமர்ந்து சாப்பிடும் அன்னதான மண்டபம், மூலஸ்தான விமான பணிகள், கொடிமரத்துக்கு தங்க ரேக் பொருத்தும் பணி, கதவுகளுக்கு வெள்ளி தகடு பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. அக்.19ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு தற்போது யாகசாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வரர் கூறும்போது: காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிகள் லலித முத்துமாரியம்மன் அறக்கட்டளை சார்பில் ரூ.2.8 கோடியில் நடந்துள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. வருகிற 14ம் தேதி மாலை 6 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் கும்பாபிஷேக பணிகள் தொடங்குகிறது. முதற்கால யாகசாலை பூஜை 17ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. 19ம் தேதி நான்காம் கால யாக சாலை பூஜை, காலை 10 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரம், மூலஸ்தான விமானம் கும்பாபிஷேகம் நடக்கிறது. போக்குவரத்து கழகம் சார்பில் காரைக்குடியின் சுற்று வட்டார பகுதிகள், சிவகங்கை, அறந்தாங்கி பகுதியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மூன்று நாட்களிலும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் மு.வி., பள்ளி மைதானத்தில் வழங்கப்பட உள்ளது, என்றார். ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராமசாமி தலைமையில், செயல் அலுவலர், ஊழியர்கள், அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 
temple news
காஞ்சி: பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் வந்தடைந்தார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோவிலில் திருப்படி பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar