Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் வெள்ளிதோறும் கோ பூஜை! திருவண்ணாமலை கிரிவல பாதை விரிவாக்கம்: மீண்டும் ஆய்வு திருவண்ணாமலை கிரிவல பாதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயருக்கு மோட்டிவேஷன் வகுப்பு: சேதுக்கரைக்கு கிடைத்த பெருமை!
எழுத்தின் அளவு:
ஆஞ்சநேயருக்கு மோட்டிவேஷன் வகுப்பு: சேதுக்கரைக்கு கிடைத்த பெருமை!

பதிவு செய்த நாள்

15 அக்
2016
10:10

கீழக்கரை: ராமாயண காலத்தில் ஜாம்பவான் (கரடி முகம்) என்பவரால் ஆஞ்சநேயரின் சுயபலத்தை வெளிக்கொணர்வதற்காக அவருக்கு தன்முனைப்பு பயிற்சி (மோட்டிவேஷன்) அளிக்கப்பட்ட பெருமைக்குரியது சேதுக்கரை கடற்கரை. கிரதாயுகத்தில் ராமாயண இதிகாச சம்பவங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏராளம் உள்ளது. சுக்ரீவனின் படையில் ஆலோசனை குழுதலைவராக இருந்தவர் ஜாம்பவான். இலங்கை செல்வதற்காக ஆஞ்சநேயர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்துள்ளார். இதை உணர்ந்த ஜாம்பவான், ஆஞ்சநேயருக்கு சுய முன்னேற்றக் கருத்துகள், தன் முனைப்பு பயிற்சி அளித்தார்.

இதன்மூலம் தன்னுள் இருக்கும் அபரிமிதமான பலத்தை உணர்ந்த ஆஞ்சனேயர், ஒரே தாவில் இலங்கை சென்றதாக ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சேதுக்கரையில் நடந்த ஆலோசனையின் விளைவே, இன்று உலக நாடுகளுக்கெல்லாம் தன்முனைப்பு பயிற்சி (மோட்டிவேஷன் வகுப்பு) நடத்தப்படுகிறது. ராமநாதபுரம் வரலாற்று ஆர்வலர் கே. சத்தியமூர்த்தி கூறியதாவது: வைணவ மடாதிபதிகளிடமிருந்து பெறப்பட்ட தக்க சான்றுகள் மூலம் சேதுக்கரையின் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது. பெரிய வர்த்தக நிறுவனங்கள், தமது பணியாளர்கள், ஏஜென்டுகள், வாடிக்கையாளர்களுக்கு சுயமுன்னேற்றம், தன்முனைப்பு பயிற்சி ஆகியவற்றை வழங்கி வருவதை கடமையாக கொண்டுள்ளன. ஆஞ்சநேயரின் பலத்தை வெளியுலகிற்கு நிரூபித்த ஜாம்பவான் சேதுக்கரையில், இதற்கான யுக்தியை கையாண்டுள்ளார். இதன் மகத்துவம் அறிந்த பல்கலை, கல்லுாரி பேராசிரியர்கள், சேதுக்கரைக்கு கல்விச்சுற்றுலா வரும்போது, அங்குள்ள இடத்தில் சுயமுன்னேற்ற கருத்துக்களை மாணவர்களுக்கு விதைப்பதை காணலாம். வரலாற்று சிறப்புமிக்க சேதுக்கரை சேதுபந்த ஜெயவீர ஆஞ்சநேயரை தரிசிக்க தினமும் ஏராளமானோர் வந்துசெல்கின்றனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேருக்கு டிச., 6ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar