Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: தங்க ... அகத்தீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா அகத்தீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகா... இதென்ன சோதனை குன்றத்தில் பக்தர்கள் அவதி!
எழுத்தின் அளவு:
முருகா... இதென்ன சோதனை குன்றத்தில் பக்தர்கள் அவதி!

பதிவு செய்த நாள்

02 நவ
2016
10:11

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவில் பெண் பக்தர்கள் காப்பு கட்டி கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்கின்றனர். விழா நாட்களில் காலை, மாலை இருவேளைகளில் சரவணப்பொய்கையில் நீராடி கிரிவலம் செல்வர். சமீபத்தில் இந்த பொய்கையில் மீன்கள் இறந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இருந்தும் பக்தர்கள் வேறு வழியின்றி இங்கு நீராடுகின்றனர். கோயில் வளாக கழிப்பறை, சரவணப்பொய்கை கழிப்பறைகள் மட்டுமே பக்தர்கள் இலவசமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் அவர்கள் சிரமம் அடைகின்றனர். பகலில் கிரிவல பாதையிலும், இரவில் கோயில் அருகேயும் நடமாடும் கழிப்பறை வாகனங்களும் நிறத்தப்பட்டால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். கிரிவல பாதை ரோட்டில் ஆங்காங்கே பள்ளங்களும், ரோடு மிக மோசமாகவும் உள்ளதால் பக்தர்கள் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar