Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி 18ம் ... மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் வீதியுலா! மணக்குள விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேண்டுதல் நிறைவேற்றும் கூட்டங்கற்கள்: மலைப் பயணத்தில் ஒரு சுயபரிசோதனை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 அக்
2011
12:10

மதுரை : நினைத்த காரியத்தை நிறைவேற்ற வேண்டுதல்கள் ஏறெடுக்கும் மக்களின், நம்பிக்கை நிறைவேறுமா, நிறைவேறாதா என்பதை நேரிடையாக உணர்த்தும் ஒரு சுயபரிசோதனை கூடமாக, விடை தருகிறது கூட்டங்கற்கள். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து, சதுரகிரி மலைப் பயணம் மேற்கொள்ளுவோர் தாணிப்பாறை, குதிரை ஊற்று, படிவெட்டி பாறை, அந்தியூத்து, சின்னபசுக்கடை, நாவல் ஊற்று என பல முக்கியத்துவமான இடங்களை கடந்து பெரிய பசுக்கடைக்கு வருகின்றனர். இங்கு உள்ள ஒரு புளியமரத்தடியில் உள்ள கூட்டங்கற்கள் பல கதைகளை சுமந்து நிற்பதை பார்க்கலாம். இந்த கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி அது கீழே விழவில்லை என்றால், நினைத்த காரியம் நிறைவேறுமாம். வீடுகட்ட, திருமணத் தடை நீங்க, நல்ல வாழ்க்கை அமைய என பல வேண்டுதல்களுடன் வருவோர் குறைந்தது நான்கு கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். உயரம் கூடக்கூட நினைத்த காரியம் உடனே கைக்கூடும் என்பது தான் ஐதீகம். இதில் ஒருவர் அடுக்கி வைத்துள்ள கல்லில் இருந்து மற்றொருவர் கல் எடுத்து அடுக்கக்கூடாது. என்பது எழுதப்படாத விதிமுறை. ஆனால் இதை இங்கு பலர் பின்பற்றுவது இல்லை. வேண்டுதலை ஏறெக்க மூன்றாயிரம் அடி உயரத்தில் உள்ள சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலுக்கு செல்வோருக்கு, வேண்டுதல் கைகூடுமா என்பதற்கு, பாதிவழியிலே, இங்கேயே விடை கிடைத்துவிடுவதாக, பலன் அடைந்தோர் ஆச்சரியத்துடன் தங்கள் உணர்வுகளை விவரிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar