Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அண்ணாமலையார் கார்த்திகை தீப விழா: ... ராமானுஜர் வீதிஉலா: பக்தர்கள் பரவசம்! ராமானுஜர் வீதிஉலா: பக்தர்கள் பரவசம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் 108 அடி உயர கோபுர திருப்பணி
எழுத்தின் அளவு:
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் 108 அடி உயர கோபுர திருப்பணி

பதிவு செய்த நாள்

18 நவ
2016
11:11

உவரி: திருநெல்வேலி மாவட்டம், உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில், 108 அடி உயர கருங்கல் ராஜகோபுர திருப்பணி நடக்கிறது.திருச்செந்துாரில் இருந்து, 38 கி.மீ., தொலைவில் இக்கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலின் மூலவருக்கு ஆவுடைபாகம் இல்லை. சுவாமியின் அடி பாகத்தை தோண்டிய போது, பூமிக்கடியில் நீண்டு கொண்டே சென்றதை அறிந்து, பெரிய சுவாமி என, பெயரிட்டனர்.ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளியில், மாதாந்தம் விழா நடக்கும். இதில், கொடிய நோய்கள் நீங்க பக்தர்கள் வழிபடுகின்றனர். இதற்காக, 11 அல்லது 41 ஓலை பெட்டிகளில், கடற்கரை மணலை சுமந்து வந்து கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துவர்.தற்போது, 108 அடி உயர கருங்கல் ராஜகோபுரத் திருப்பணி நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர், 94435 07973 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின், 235 103 108 75022 சேமிப்பு கணக்கிலும் பணம் செலுத்தலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar