Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொய்கைகரைப்பட்டி தெப்பம் மண்டபம் ... கார்த்திகையில் ஒளி வீசும் தீபங்கள்! கோதவாடி மண் சொல்லும் பாரம்பரியம் கார்த்திகையில் ஒளி வீசும் தீபங்கள்! ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூவாயிரம் கி.மீ., சைக்கிள் யாத்திரை செல்லும் ஆந்திர ஐயப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மூவாயிரம் கி.மீ., சைக்கிள் யாத்திரை செல்லும் ஆந்திர ஐயப்ப பக்தர்கள்

பதிவு செய்த நாள்

19 நவ
2016
11:11

திண்டுக்கல் : ஆந்திரா மாநிலம் வடக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து சபரிமலைக்கு மூவாயிரம் கி.மீ., சைக்கிளில் யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் நேற்று திண்டுக்கல் வந்தனர்.ஆந்திர மாநிலம் சங்கப்பராஜபுரத்தை சேர்ந்தவர்கள் நாகசீனிவாஸ் 33, சுப்ரமணியன், 24, வெங்கடேஸ்வரராவ் 41, கிரண்குமார், 22. இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திராவிலுள்ள மேற்கு கோதாவரி மாவட்டம் சங்கப்பராஜபுரத்தில் இருந்து கார்த்திகை துவங்குவதற்கு முன்பாக சைக்கிளில் புறப்பட்டு திண்டுக்கல் வழியாக சபரிமலைக்கு யாத்திரை சென்று வருகின்றனர். திண்டுக்கல் வந்த யாத்திரைக்குழுவின் வெங்கடேஸ்வரராவ் கூறியதாவது: கார்த்திகை மாதம் துவங்குவதற்கு இரண்டு நாள் முன்பாகவே சைக்கிளில் சங்கப்பராஜபுரத்தில் யாத்திரையை துவக்கினோம். அங்கிருந்து சென்னை வந்தோம்.பின், திருச்சி வழியாக திண்டுக்கல்- - குமுளி - -பம்பை வழியாக சபரிமலை செல்கிறோம் எங்கள் ஊரிலிருந்து ஆயிரத்து 500 கி.மீ., துாரத்தில் சபரிமலை அமைந்துள்ளது.சுவாமி தரிசனம் முடிந்து, மீண்டும் சைக்கிளிலேயே ஊர் திரும்புவோம்.முதல் ஆண்டில் 15 பேர் சேர்ந்து நடைபயணமாக வந்தோம். பிறகு சைக்கிளில் நாள் ஒன்றுக்கு 150 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு சபரிமலை சென்றோம். பத்து நாட்கள் பயணத்தில் சன்னிதானம் அடைந்து விடுவோம். வழியில் இடையூறு எதுவும் வந்ததில்லை. ஓட்டல்களில்தான் சாப்பிடுகிறோம். ஐயப்பனின் அருளால் மன நிம்மதி கிடைப்பதோடு, சைக்கிளில் செல்வதால் உடலும் வலுவாகிறது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar