Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரேஸ்வரர் கோயிலில் ... ஆக்கிரமிப்பை தடுக்க கோவில் நிர்வாகம் அதிரடி ஆக்கிரமிப்பை தடுக்க கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்து காளியம்மன் கோவில்களில் உண்டியல் திறப்பு: ரூ.11.74 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
கொண்டத்து காளியம்மன் கோவில்களில் உண்டியல் திறப்பு: ரூ.11.74 லட்சம் காணிக்கை

பதிவு செய்த நாள்

02 டிச
2016
12:12

கோபி: கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் வகையறா கோவில்களில், நேற்று உண்டியல்களில் இருந்த காணிக்கை எண்ணப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற, கொண்டத்து காளியம்மன் வகையறா கோவில்கள் உள்ளன. இங்குள்ள பத்து உண்டியல்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், அவ்வப்போது திறந்து, பக்தர்களின் காணிக்கை கணக்கீடு செய்து வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின், இந்து சமய அறநிலையத்துறையின் துணை கமிஷனர் பழனிகுமார், இணை கமிஷனர் முருகைய்யா, செயல் அலுவலர் நாகராஜ், ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில், கோவில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு, நேற்று மதியம், 12:00 மணிக்கு எண்ணப்பட்டது. இதில், தங்கம், 28.700 கிராம், வெள்ளி, 53.580 கிராம், 1,000 ரூபாயில், 124 நோட்டுகள், 500 ரூபாயில், 517 நோட்டுகள், 100 ரூபாயில், 3,778 நோட்டுகள் உட்பட, மொத்தம், 11.74 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், அமெரிக்க டாலர், பக்ரைன், சவுதி அரேபியா, நைஜீரியா நாடுகளின் ரூபாய் நோட்டுகளும் உண்டியலில் இருந்தன. காணிக்கை தொகையை, கோபி கார்ப்பரேசன் வங்கியில் அதிகாரிகள் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி கோயிலில் காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar