Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிரிவலப்பாதையில் எல்.இ.டி., ... காளியம்மன் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மறைக்கப்படும் சிற்பங்கள்: பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2016
12:12

தாரமங்கலம்: தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர், சுவாமி தரிசனத்திற்கு பின்னர், சிற்பங்கள் மீது விபூதியை தூவி வருவதால், விபூதியால் மறைக்கப்படுகிறது. இதனால், சிற்பங்களை காண வரும் பக்தர்கள் ஏமாற்றமடைகின்றனர். தாரமங்கலத்தில், கி.பி., 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, சிற்பக் கலைக்கு பெயர் பெற்ற, கைலாசநாதர் கோவில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமன்றி, வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர், தரிசனத்திற்கு பின்னர், கோவிலில் கொடுக்கப்படும் விபூதி மற்றும் குங்குமத்தை, தங்களது நெற்றியில் பூசிக்கொண்டதுபோக, மீதம் உள்ளதை, கோவில் கற்தூண்கள் மற்றும் சிற்பங்கள் மீது தூவி விட்டு செல்கின்றனர். இதனால், சிற்பங்கள் அடையாளம் தெரியாமல் மறைக்கப்படுகிறது. மேலும் சிலர், கோவிலின் பல்வேறு இடங்களில், தீபம் ஏற்றி வருவதால், கோவில் வளாக தரைதளம் எண்ணெய் படர்ந்து, அழுக்கு படிந்து உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், கலை நயமிக்க கற்சிற்பங்களை, கண்டு ரசிக்க முடியாமலும், எண்ணெய் படர்ந்த தரை தளத்தில், வழுக்கி விழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையை போக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar