Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று அனுமன் ஜெயந்தி: வாழ்வில் வளம் ... திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் திருத்தணி கோவிலில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி அருகே பராமரிப்பின்றி கிடக்கும் பல்லவ காலத்து வழிபோக்கர்கள் மண்டபம்
எழுத்தின் அளவு:
திருத்தணி அருகே பராமரிப்பின்றி கிடக்கும் பல்லவ காலத்து வழிபோக்கர்கள் மண்டபம்

பதிவு செய்த நாள்

28 டிச
2016
12:12

திருத்தணி: பல்லவ மன்னர்களால், 300 ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்ட மண்டபம், பராமரிப்பின்றி கிடப்பதால், தற்போது சேதம் அடைந்தும், ஆடு, மாடுகள் புகழுலிடமாகவும் மாறியுள்ளது. திருத்தணி ஒன்றியம், அகூர் ஊராட்சிக்குட்பட்டது நத்தம் கிராமம். இங்கு, 300 ஆண்டுகளுக்கு முன், ஏழு ஏக்கர் பரப்பளவில் வழிபோக்க ர்கள் தங்கும் மண்டபம் கட்டப்பட்டது. இங்கு, விநாயகர் சிலை மற்றும் பாதசாரிகள் மற்றும் யாத்திரீகர்கள் தங்குவதற்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் குளம் உருவாக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன் வரை இந்த மண்டபத்தில் முருகன் கோவிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவிற்கு ஆற்காடு, வேலுார், குடியாத்தம், ஆம்பூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் இந்த மண்டபத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கியிருந்து சிறப்பு பூஜைகள் செய்தும், குளத்தில் புனித நீராடி வந்தனர். பின், காவடிகளுடன் நடந்தே முருகன் கோவிலுக்கு சென்று காவடிகள் நேர்த் தி கடனை செ லுத்தி வந்தனர். இந்நிலையில், போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது மண்டபம் உடைந்தும், ஆடு, மாடுகள் கட்டி வைத்துள்ளனர். அதேபோல் குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாயும் ஆக்கிரமிப்பால் தண்ணீர் இல்லாமல், குளத்தின் படிகளும் சிதிலமடைந்துள்ளது. பழுதடைந்த மண்டபம் மற்றும் குளத்தை இந்து சமய அறநிலை துறையினர் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar