Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணக்காட்டூரில் பூக்குழி இறங்கிய ... தேனி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் தேனி மாவட்டத்தில் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
12:01

துாத்துக்குடி: ஆங்கிலப்புத்தாண்டு தினமான நேற்று திருச்செந்துார் முருகன் கோயிலில் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருச்செந்துார் முருகன் கோயிலில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதற்கு முன்பாக கடற்கரையில் திரண்ட பக்தர்கள் புனித நீராடினர். ஐயப்பன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2மணிக்கு உதயமார்த்தாண்ட அபிேஷகம். காலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிேஷகம், 9 மணிக்கு தீபாரதனை நடந்தது. இதில் பல பகுதிகளில் இருந்து நடை பயணமாக திருச்செந்துார் வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 3 மணிக்கு சாயரட்சை நடந்தது. புத்தாண்டு தினத்தன்று கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையான ஜன., 14 வரை தினசரி கோயில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். மற்ற தினங்களில் வழக்கமாக காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar