Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாதங்களின் பெயர்க்காரணம்! சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன்? சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் ...
முதல் பக்கம் » துளிகள்
கண்ணுக்கு தெரியாத கார்!
எழுத்தின் அளவு:
கண்ணுக்கு தெரியாத கார்!

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
04:01

பறவைகளின் அரசன் என்பதால் கருடனுக்கு பட்சி ராஜன் என்று பெயர். இதைக் கண்டாலும், அதன் குரல் கேட்டாலும் புண்ணியம் என்பதை, காருடதர்சனம் புண்யம் ததோபித்வ நிருச்யமாதோ என்கிறது ஒரு ஸ்லோகம். திருமாலுக்கு சேவை செய்யும் அடியவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களில் முதன்மையானவராக கருடன் கருதப்படுகிறார். ஆதிமூலமே என்று அழைத்த கஜேந்திரனுக்கு அருள்புரிய திருமால் கருடன் மீதேறி விரைந்து வந்ததாக பாகவதம் கூறுகிறது. திருமாலின் வாகனமான இவருக்கு, பெருமாள் கோவில்களில் கருவறை எதிரில் சன்னிதி இருக்கும். இந்த கருட வாகனத்திற்கும் வாகனம் இருப்பதை  சுபர்ணோ வாயு வாஹனா என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது.காற்றை வாகனமாகக் கொண்ட கருடனே என்பது இதன் பொருள். கண்ணுக்கு தெரியாத கார் போல, காற்றை வாகனமாகக் கொண்டவர் இவர்.

 
மேலும் துளிகள் »
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். இதனை பறவைகளின் அரசன் என்ற ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar