Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: ... திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் 11ல் ஆருத்ரா தரிசனம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் வைகுண்ட ஏகாதசி விழா: ஜன.8ல் பரமபத வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் வைகுண்ட ஏகாதசி விழா: ஜன.8ல் பரமபத வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

05 ஜன
2017
11:01

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.8 இரவில் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் 21 நாட்கள் நடைபெறும். கடந்த டிச.,29ல் பகல் பத்து உற்சவம் துவங்கியது. அதிகாலை திருப்பள்ளியெழுச்சி முடிந்தவுடன் பெருமாள் புறப்பாடாகி ஆண்டாள் சன்னிதியில் எழுந்தருளினார். ஜன.,7ல் மோகினி அவதாரத்தில் பெருமாள் தென்னமர வீதி புறப்பாடு நடைபெறும். அன்று பகல் பத்து நிறைவடைகிறது.

ஜன.,8ல் வைகுண்ட ஏகாதசியைமுன்னிட்டு காலை 9 மணிக்குபெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளிசயனத்திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்துதாயார் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். பின்னர் இரவு 8:00 மணிக்கு ராஜஅலங்காரத்தில் காட்சி அளிப்பார். இரவு 10:30 மணி அளவில் பரமபத வாசல் திறந்த பின்னர், அதைக் கடந்து பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து,ஏகாதசி மண்டபம் சென்று பத்தி உலாத்துதல் நடைபெறும். பின்னர் மங்களாசாசனம் முடிந்து தென்னமரத்து வீதி புறப்பாடு நடைபெற்று கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளுவார். தொடர்ந்து இரவுப்பத்துஉற்சவம் துவங்கும். இரவுப் பத்தில் தினசரி மாலை 6:00 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பிரவேசிப்பார். தொடர்ந்து தென்ன மரவீதி புறப்பாடாகி தாயார் சன்னிதியில் எழுந்தருளல் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar