Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இஸ்கான் ஜெகநாத் ரத ஊர்வலம்: 7ம் தேதி ... மஞ்சூரில் விளக்கு பூஜை பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு மாரியம்மன் திருவிழாவால் தூய்மையான தெப்பக்குளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2017
12:01

ஈரோடு: மாரியம்மன் கோவில் திருவிழாவால், வீரப்பன் சத்திரம் தெப்பக்குளம் தூய்மையானது. ஈரோடு, வீரப்பன்சத்திரம் மையப்பகுதியில், 1,000 ஆண்டுகள் பழமையான தெப்பக்குளம் உள்ளது. மழை காலம், கோடை காலம் என, எல்லா பருவத்திலும் தண்ணீர் ஊற்று இருந்து கொண்டே இருக்கும். சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தால், இரவு நேரத்தில் குளத்தின் படிகளில், சமூக விரோதிகள் தங்கி தகாத செயல்களில் ஈடுபட்டனர். இது குறித்து, நமது நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் பயனாக, பத்து லட்சம் ரூபாய் செலவில், கம்பி வேலி அமைக்க நிதி ஒதுக்கி பணி நடந்து வருகிறது. ஆனால், குளத்தின் படிகள், தேங்கியுள்ள தண்ணீர் அசுத்தமாக இருந்தது. தற்போது மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் இந்த குளத்தில் விடப்பட உள்ளதால், குப்பை அகற்றப்பட்டு, படிகளுக்கு வெள்ளையடிக்கப்பட்டுள்ளது. விழா சமயத்தில் மட்டுமின்றி, எல்லா சமயத்திலும் குளத்தை பாதுகாத்து, பராமரித்து வந்தால் சுத்தமான, நிலத்தடி நீர் கிடைக்கும். மேலும் குளத்தின் முன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தள்ளுவண்டி கடைகளை அகற்றினால், குப்பை சேராது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar