Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும்! சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிறப்பான தலங்கள்! சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?
எழுத்தின் அளவு:
சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

பதிவு செய்த நாள்

23 பிப்
2017
12:02

மாசிமாத தேய்பிறை சதுர்த்தசி நாளே சிவராத்திரி தினம். இந்நாளில் காலையில் நீராடி, தூய உடை உடுத்தி சிவநாமம் ஜெபித்து திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும். பகலில் உண்ணாமலும், இரவு முழுவதும் தூங்காலும் கண்விழித்து இருக்க வேண்டும். இயலாதவர்கள், பால், பழம் சாப்பிடலாம். ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய ஓம் சிவாயநம என்ற மந்திரத்தை ஜெபிப்பது நல்லது.  திருமுறைப் பாடல்களைப் பக்தியுடன் பாட வேண்டும். மறுநாள் காலையில் சிவதரிசனம் செய்து விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். பவர் தரும் விரதம்சிவராத்திரி விரதமிருந்து ஆற்றல் பெற்றவர்கள் பலர். பத்ரிகாசிரம முனிவர்கள் சிவபூஜை செய்து சித்தி பெற்றனர். இரண்யன் சிவபூஜை செய்து தேவர்களை வெல்லும் திறன் பெற்றான். தமன் என்னும் அசுரன், இந்திரனை வெல்லும் ஆற்றல் அடைந்தான். யாக்ஞவல்கியர், சிவராத்திரி விரத மகிமையால் ஞானம் அடைந்தார். தத்தாத்ரேயர், துர்வாசர், சந்திரன் சிவராத்திரி விரதமிருந்து சிவனருள் பெற்றனர்.  விநாயகர், முருகன், பிரம்மா, அம்பிகை என பலரும் சிவனை வழிபட்டு ஆற்றலை பலப்படுத்திக் கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ரலிங்கேஸ்வரர் கோயிலில் நடந்த மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar