Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை கோவில்களில் அமாவாசை சிறப்பு ... சூலக்கல் மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு பூஜை சூலக்கல் மாரியம்மனுக்கு அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

27 பிப்
2017
12:02

திருப்பூர் : திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த, பொதுத்தேர்வு எழுதும் மாவ, மாவியருக்கான ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் கூட்டு வழிபாடு நேற்றுடன் நிறைவு பெற்றது.

திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பொதுத்தேர்வு எழுதும் மாவர்களுக்கு, நினைவாற்றம், தன்னம்பிக்கையும், வெற்றியும் வழங்க பிரார்த்தித்து, ஆண்டுதோறும் ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு, கூட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. நான்காவது வாரமாக, நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாவ, மாவியருக்கான கூட்டு வழிபாடு நடைபெற்றது.சிறப்பு யாக பூஜை, ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு, 16 வகையான திரவியங்களில் திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம், சாற்றுமறை மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றது. கூட்டு வழிபாட்டில் பதிவு செய்த மாவ, மாவியரும், பெற்றோரும், கலந்துகொண்டு, பஜனையுடன் வழிபட்டனர்.மாவர்களுக்கு, ஹயக்கிரீவர் திருவுருவப்படம் மற்றும் "ஸ்லோகம் அச்சிட்ட வண் அட்டையும், திருமஞ்சன பொடி, குங்குமம், அர்ச்சனை மலர், பென்சில் பாக்ஸ், "இங்க் பேனா, பென்சில், ரப்பர், "ஷார்ப்னர், "ஸ்கேல், கூடிய எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை பொறுப்பாளர்கள், மாவர்களின் கூட்டு வழிபாடு, பஜனைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கடந்த, நான்கு வாரங்களில் நடந்த கூட்டு வழிபாட்டில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்று வழிபட்டுள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.லட்சுமி ஹயக்கிரீவர் கூட்டு வழிபாட்டில் பங்கேற்று வழிபட்டதால், தேர்வு பயம் நீங்கியுள்ளதாகவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற, இறையருள் கிடைத்துள்ளதாகவும், மாவ, மாவியர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி ... மேலும்
 
temple news
ஈரான் இஸ்ரேல் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு: திருக்கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar