Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி புனர்பூசத்தில் நந்தி ... மருதாணி பூசுவது ஏன்? மருதாணி பூசுவது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
பங்குனியில் இறுதித்தேர்வு நடத்துவது ஏன்?
எழுத்தின் அளவு:
பங்குனியில் இறுதித்தேர்வு நடத்துவது ஏன்?

பதிவு செய்த நாள்

04 மார்
2017
03:03

மார்ச் 14 – ஏப்ரல் 13 வரையுள்ள காலம் பங்குனி. இந்நாளில், பள்ளி, கல்லூரிகளில் ஆண்டுத்தேர்வு நடக்கிறது. இதற்கு காரணம் தெரியுமா? சூரியன்  நவக்கிரகங்களில் முதலாமவராகவும், நவக்கிரக மண்டபத்தில் நடுநாயகராகவும் உள்ளார். இவர் தன் ஆசிரியராகிய குருவுக்கு, கட்டுப்பட்டவராக உள்ளார்.  தனது குருவின் வீடான மீனத்திற்கு வரும் மாதத்தை பங்குனி என்கிறோம்.  மற்ற மாதங்களில் இவர் செய்த பணிகளை தன் குருவிடம், நான் சரியாக செய்துள்ளேனா என சுயபரிசோதனை செய்வதாக இதைக்கொள்ளலாம். ஆண்டு முழுவதும் படித்த பாடத்தை, மாணவர்களும் குருவிடம் எழுதிக்காட்டி, தேர்ச்சி பெற்று விட்டோமா என பரிசோதித்துக் கொள்கிறார்கள். எனவேதான் பங்குனியில் ஆண்டு தேர்வை வைக்கிறார்கள். அதுமட்டுமல்ல! நிறுவனங்களில் இறுதிக்கணக்கு கூட இந்த மாதத்தில் பார்க்கப்பட்டு, லாப நஷ்டக்கணக்கு பார்க்கப்படுகிறது. குருவுக்குரிய இன்னொரு வீடு தனுசு. இது மார்கழியில்  (டிசம்பர்) வருகிறது. அந்த மாதத்தில் சூரியன் தனுசு ராசிக்கு வருகிறார். அதுவரை படித்த பாடங்களை அரையாண்டு தேர்வாக மாணவர்கள் எழுதுகின்றனர்.

 
மேலும் துளிகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 
temple news
இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar