Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தடை நீங்கி முன்னேற்றம் தரும் ... காயம்பட்ட ஏழுமலையான் காயம்பட்ட ஏழுமலையான்
முதல் பக்கம் » துளிகள்
சர்க்கரை பந்தலில் தேன்மழை
எழுத்தின் அளவு:
சர்க்கரை பந்தலில் தேன்மழை

பதிவு செய்த நாள்

25 ஏப்
2017
01:04

மகாபாரதத்தை உலகிற்கு அளித்த வியாசரின் புதல்வர் சுகபிரம்மர். கிளிமுகம் கொண்ட இவருக்கு நாரதர் உபதேசம் செய்தார். தவத்தில் ஈடுபட்ட இவர், எல்லா உயிர்களிலும் கடவுள் இருப்பதை உணர்ந்தார். ஒரு நதிக்கரை வழியே தந்தையுடன் சுகபிரம்மர் சென்ற போது, நீராடும் தெய்வப் பெண்களை கண்டார். அவர்கள் வயோதிகரான வியாசரை கண்டதும் நாணத்தால் எழுந்து, ஆடையால் தங்களை மறைத்து கொண்டனர். ஆனால், வாலிபரான சுகபிரம்மரை கண்டு அவர்கள் வெட்கப்படவில்லை. உங்களின் இந்த மாறுபாடான செயலுக்கு என்ன காரணம்? என வியாசர் கேட்க, எல்லாவற்றையும் சுகபிரம்மர் தெய்வீகமாக காண்பது தான் என தெரிவித்தனர். இவரே பரீட்சித்து மன்னனுக்கு கிருஷ்ணரின் வரலாற்றினை போதித்தார். இதுவே பாகவதம் என்னும் நூலாக விளங்குகிறது. சர்க்கரைப் பந்தலில் பெய்த தேன் மழை’ என பாகவதத்தை பெருமையாகச் சொல்வர்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோவிலும், ஒவ்வொரு விதமான வரலாறு, சிறப்பு கொண்டது. இத்தகைய கோவில்களில் ... மேலும்
 
temple news
பொதுவாக மனிதர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து பாக்கியமும் கிடைத்தாலும், குழந்தை பாக்கியம் இல்லை ... மேலும்
 
temple news
தீய சக்தியால் கடுமையான இன்னல்களுக்கு ஆளான கிராமத்தினரை காப்பாற்ற தோன்றிய விஷ்ணு, தீய சக்தியை ஒழித்து, ... மேலும்
 
temple news
சாப விமோசனம் என்பது சாபம், பாவம் அல்லது தீய நிய நிலையில் இருந்து விடுபடுவதை குறிக்கிறது. அறியாமலோ, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar