Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பசுவை தெய்வமாக கருதும் 15ம் ... திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றம் பிரம்மோற்சவ விழா: 63 நாயன்மார்கள் மலைவலம்
எழுத்தின் அளவு:
திருக்கழுக்குன்றம் பிரம்மோற்சவ விழா: 63 நாயன்மார்கள் மலைவலம்

பதிவு செய்த நாள்

03 மே
2017
11:05

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் பிரம்மோற்சவ விழாவில், சைவ சமய குரவர்கள், 63 நாயன்மார் சுவாமிகள், நேற்று கோலாகலமாக மலைவலம் சென்றனர்.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், கடந்த, 30ம் தேதி, சித்திரை பிரம்மோற்சவ விழா துவங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

வாகன புறப்பாடு: சைவ சமய குரவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார் சுவாமிகள், மலைவலம் சென்ற மூன்றாம் நாள் உற்சவம், நேற்று, கோலாகலமாக நடைபெற்றது.பக்தவச்சலேஸ்வரர் கோவிலில், நேற்று காலை நடந்த சிறப்பு வழிபாடு, தீபாராதனையைத் தொடர்ந்து, 6:30 மணிக்கு, நாயன்மார் சுவாமிகள், கோவிலிலிருந்து மலைவலத்திற்கு புறப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, வேதகிரீஸ்வரர், வெள்ளி அதிகார நந்தியிலும், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், அவரவர் வாகனத்திலும் சென்றனர்.

பிரசாதம்: வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்த மலைக்குன்றைச் சுற்றி, அவர்கள் வலம் வர, திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற பக்தர்கள் வழிபட்டனர். அவர்களுக்கு, நீர், மோர், பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளவர்களுக்கு முறைப்படி, நோட்டீஸ் அனுப்பியும், நிலுவைத் தொகையை செலுத்தவில்லை. இதனால், இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர்கள் அடங்கிய விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. கால அவகாசத்திற்குள் செலுத்தாதவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.அலுவலர்இந்து சமய அறநிலையத் துறை, காஞ்சிபுரம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar