Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ... உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்தூர் மழை வேண்டி மரச்சிற்ப சிலைகளை விருந்துக்கு அழைத்துச்சென்ற மக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2017
02:05

ஆத்தூர்: மழை வேண்டி, மரச்சிற்ப சுவாமி சிலைகளை, கோவில் திருவிழாவுக்கு அழைத்துச் சென்று சிறப்பு பூஜை நடந்தது.வாழப்பாடி, அக்ரஹாரத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தர்மர், அர்ஜூனன், பீமன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி என்ற திரவுபதி அம்மன், கிருஷ்ணர் ஆகிய சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகள் உள்ளன. மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் மழை வேண்டி கோவில் திருவிழா நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதற்காக, நேற்று முன்தினம் மாலை, திரவுபதி அம்மன்  கோவிலில் இருந்து, மரச்சிற்ப சிலைகளை தோளில் சுமந்து, மேளதாளத்துடன், மன்னாயக்கன்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு, விருந்தினராக அழைத்து வந்தனர். அச்சிலைகளுக்கு, ஐந்து நாட்களுக்கு பூஜை நடத்தி விருந்து படையல் செய்யப்படும்.

திருவிழா நிறைவடைந்ததும், மீண்டும், திரவுபதி அம்மன் கோவிலுக்கு, மரச்சிற்ப சிலைகளை கொடுத்துவிடுவர். இரு கிராமங்களுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்த, சுவாமி
சிலைகளை விருந்துக்கு அழைத்து செல்லும் வினோத பழக்கம்,  பல ஆண்டுகளாக தொடர்கிறது. மன்னாயக்கன்பட்டி மக்கள் கூறுகையில், வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டியில், கோவில் திருவிழாக்கள் நடத்துவதில், பழங்காலம் தொட்டு
ஒன்றாக இருந்து வருகிறோம். மரச்சிற்ப சுவாமி சிலைகளை எடுத்து வந்து, வாழப்பாடி கிராம கோவில்களை நிர்வகிக்கும், ஊர் முக்கியஸ்தர்களை அழைத்து சென்று விருந்து கொடுக்கப்படும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் இன்றும் நாளையும் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.ஆந்திர மாநிலம், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar