Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரார்த்தனை என்பது... வெண்ணெய்க் கண்ணன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விழாக்கள்... விசேஷங்கள்..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2017
02:05

தென் தமிழகத்து அம்மன் தலங்களில் சிறப்புப்பெற்றது. குமரிமாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லங்கோடு, கேரள விதிப்படி பூஜைகள் நடைபெறும் இந்தத் தலத்தில், இரண்டு கோயில்களில் அருள்பாலிக்கிறாள் பத்ரகாளி அம்மன். கொல்லங்கோடு கண்ணனாகம் ஜங்ஷனிலிருந்து மேற்கில் சுமார் அரை கி.மீ. தூரத்திலுள்ள வட்டவிளையில் மூலக் கோயிலும், கண்ணனாகத்தில் இருந்து கிழக்கில், அரை கி.மீ. தூரத்திலுள்ள வெங்கஞ்சியில் திருவிழாக்கோயிலும் அமைந்துள்ளன.

இங்கே பங்குனி பரணியை முன்னிட்டு நடைபெறும் தூக்கத் திருவிழா வெகு பிரசித்தம். குழந்தை பாக்கியம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி, அறிவும் நீண்ட ஆயுளும் பெற்ற வாழவும் அம்மனை வேண்டிக்கொண்டு பக்தர்கள் நிகழ்த்தும் தூக்க நேர்ச்சை வைபவம், சிலிர்க்கவைப்பதாகும் சுமார் 40 அடி உயரமுள்ள இரண்டு வில்கள் பூட்டப்பட்ட ரதத்தில், ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்கக்காரர்கள் என நான்கு பேரும், அவர்கள் கையில் ஒவ்வொரு குழந்தையும் இருப்பார்கள். ஆக, ஒரு நேரத்தில் நான்கு குழந்தைகள் ரதத்தில் கோயிலை வலம் வந்து தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. இந்த வருடம் இக்கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள வெகு கோலாகலமாக நடந்தேறியது தூக்கத் திருவிழா!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar