Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்ரகுப்தர் கோவிலில் சித்ரா ... கல்யாண விநாயகர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் கல்யாண விநாயகர் கோயிலில் மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரையில் வெண்பட்டு அணிந்து வீரஅழகர் ஆற்றில் இறங்கினார்
எழுத்தின் அளவு:
மானாமதுரையில் வெண்பட்டு அணிந்து வீரஅழகர் ஆற்றில் இறங்கினார்

பதிவு செய்த நாள்

10 மே
2017
04:05

மானாமதுரை: மானாமதுரையில் வீர அழகர் கோவிலில் கடந்த 6ந்தேதி காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது.முதல் நாள் பேரூராட்சி மண்டகப்படிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார்.அடுத்த நாள்களில் யானை ,ஹனுமார் வாகனங்களில் எழுந்தருளி வீர அழகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவின் முக்கிய நிகழச்சியான வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்காக நேற்று இரவு 1 மணி அளவில் பூப்பல்லக்கில் ‘கள்ளழகர்‘ வேடத்தில் எழுந்தருளிய வீர அழகருக்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரே வைகை ஆற்றுக்குள் மக்கள் எதிர்சேவை நிகழச்சியை நடத்தினர்.அதனையடுத்து பூப்பல்லக்கில் புறப்பட்டு மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோவிலில் தங்கி காலை 7 மணி அளவில் ‘வெண்பட்டு‘ அணிந்து வெள்ளைக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மானாமதுரை நகர வீதிகளில் வலம் வந்தார். பின்னர் ஆனந்தவல்லி அம்மன் கோவிலுக்கு எதிரே சீர் கொடுக்கும் நிகழச்சியை முடித்து காலை 10 மணி அளவில் பக்தர்களின் கோவிந்தோ! கோவிந்தோ! என கோஷங்களுக்கிடையே வைகை ஆற்றில் இறங்கினார்.அப்போது அழகர் வேடமிட்டிருந்த பக்தர்கள் சுவாமி மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 
temple news
மாலை நேர பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப் பொங்கலை முன்னிட்டு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar