Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவிலில் இன்று ... கோப்பம்பாளையத்தில் கருமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கவுந்தப்பாடி ஈஸ்வரன் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2017
12:05

பவானி: கவுந்தப்பாடியில், ஈஸ்வரன் கோவிலில், வருண ஜெபம் நடந்தது. பவானி, கவுந்தபாடி, நீள்நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவிலில், நேற்று காலை, மழை வேண்டி வருண ஜெபம், ஹோமம் நடந்தது. நிகழ்ச்சியில், மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நால்வர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் பவானி சிவனடியார் திருகூட்டத்தினர் ஹோமம் நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar