Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடன் தொல்லை அகற்றும் தீப வழிபாடு! சந்திராஷ்டம நாளில் குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு கெடுபலங்கள் கூறப்படுவது ஏன்? சந்திராஷ்டம நாளில் குறிப்பிட்ட ...
முதல் பக்கம் » துளிகள்
மூலவர், உத்ஸவர் யாரை வணங்குவது அதிக பலனைத் தரும்?
எழுத்தின் அளவு:
மூலவர், உத்ஸவர் யாரை வணங்குவது அதிக பலனைத் தரும்?

பதிவு செய்த நாள்

17 மே
2017
02:05

உத்ஸவர் என்பது, உத்ஸவ காலங்களில் எழுந்தருளச் செய்யக்கூடியதான மூர்த்தி. மூலவர் என்பது, எப்பொழுதும் கோயிலில் இருக்கக்கூடிய விசேஷமான மூர்த்தி, அந்த மூர்த்தியை வெளியே கொண்டு வர இயலாது என்ற காரணத்தால்தான் உத்ஸவ மூர்த்தியை வைத்துக் கொண்டு, புறப்பாடு உள்ளிட்ட உத்ஸவங்களைச் செய்கிறோம். இருவருமே வணங்கத்தக்கவர்கள். மிகவும் விசேஷமாக மூலவருக்குத்தான் அங்கே மகிமை அதிகம். உத்ஸவ காலங்களில் அந்த மூலவரிடம் இருக்கின்ற சாந்நித்யத்தை உத்ஸவருக்குக் கொண்டு வந்து, உத்ஸவரை வழிபடுகிறோம். உத்ஸவர் புறப்பாடாகி வெளியே வந்தால், மூலவரை வழிபடக் கூடாது என்பது நியதி. உத்ஸவ காலங்களில் உத்ஸவ மூர்த்திக்குத்தான் சாந்நித்யம் அதிகம். அச்சமயங்களில் உத்ஸவ மூர்த்தியைத்தான் வழிபட வேண்டும். மற்ற காலங்களில் மூலவருக்கு தான் சாந்நித்யம் அதிகம். அதனால், மூலவரை வழிபடலாம். பெரும்பாலும், இரு மூர்த்திகளையும் சேர்ந்துதான் சன்னிதியில் வைத்திருப்பார்கள். எனவே, இருவரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar