Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூலவர், உத்ஸவர் யாரை வணங்குவது அதிக ... ஒரு தலைமை எப்படி இருக்கக்கூடாது? ஒரு தலைமை எப்படி இருக்கக்கூடாது?
முதல் பக்கம் » துளிகள்
சந்திராஷ்டம நாளில் குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு கெடுபலங்கள் கூறப்படுவது ஏன்?
எழுத்தின் அளவு:
சந்திராஷ்டம நாளில் குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு கெடுபலங்கள் கூறப்படுவது ஏன்?

பதிவு செய்த நாள்

17 மே
2017
03:05

இன்னின்ன கிரகங்கள் லக்னத்தில் இருந்தோ, சந்திரன் நின்ற ராசியில் இருந்தோ, இன்னின்ன இடத்தில் இருந்தால் இன்னின்ன பலன்கள் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. சந்திரன் 1 ல் இருந்தால் இந்த பலன் என்றும், 2,3 என இருந்தால் இன்ன பலன் என்றும், லக்னத்தில் இருந்து 1,2,3 என அந்தந்த இடங்களில் இருந்தால் என்ன பலன் என்றும் ஒரு கணக்கு உண்டு. லக்னத்தில் இருந்து கிரகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதன் பலனை ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லலாம். சந்திரனில் இருந்து இந்த கிரகங்கள் இருக்கும் பலனை பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொல்கிறோம். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதன் அடையாளம்தான், நான் மேஷ ராசி, மீன ராசி என்று நம்மைக் குறித்துச் சொல்கிறோம். மீனத்தில் இருந்து எட்டாம் இடமான துலாத்தில் சந்திரன் இருந்தால் கெடு பலன்கள் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் சொல்வதால், அந்தக் காலங்களில் பிரயாணங்கள் போன்ற முக்கிய மான சில செயல்களைத் தவிர்க்க வேண்டும். காரணம், மனகாரகன் சந்திரன். அப்போது நிதான புத்தி இருக்காது. தடுமாற்றம் இருக்கும். சில நேரங்களில் கிரக சாரங்கள் பலமாக இருக்கும்போது இது தெரியாது. பலவீனமாக இருக்கும்போது இது வெளிப்படையாகத் தெரியும். கூடியவரையில் சந்திராஷ்டம காலங்களில் புதிய காரியங்களைத் தவிர்ப்பது உத்தமம்.

 
மேலும் துளிகள் »
temple news
கர்நாடகாவின் சித்ரதுர்கா கோட்டைகள் நிறைந்த மாவட்டம். வரலாற்று ரீதியாகவும் பெயர் பெற்றது. ... மேலும்
 
temple news
ஹாசன் நகர் காந்தி பஜார் பகுதியில் அமைந்து உள்ளது ‘நீரு பாகிலு ஆஞ்சநேய சுவாமி கோவில். ‘நீரு பாகிலு’ என்ற ... மேலும்
 
temple news
பொதுவாக ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு விதமான கிராம தேவதை இருப்பது வழக்கம். ஆனால், பெலகாவியில் உள்ள ... மேலும்
 
temple news
கோலார் மாவட்டத்தில் சிந்தாமணி அருகேயுள்ளது கைலாசநாதர் கோவில். குடவரை கோவிலான இது, சிவபெருமான், ... மேலும்
 
temple news
மாசி மாத மூன்றாம் பிறை தரிசிப்பது முற்பிறவி பாவங்களை போக்கும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar