Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ... பழநி கோயிலில் காக்க வைத்ததால் அமைச்சருடன் பக்தர்கள் வாக்குவாதம் பழநி கோயிலில் காக்க வைத்ததால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவில் குளத்தை துார்வாரிய கிளியனுார் கிராம பொதுமக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2017
12:05

வானுார்: கிளியனுார் பெருமாள் கோவில் அக்னி தீர்த்த குளத்தை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து தங்களது சொந்த செலவில் துார்வாரும் பணியை மேற்கொண்டனர். வானுார் பகுதியில் ஏரி, குளம், கிணறு, ஆழ்துளை கிணறுகள்  கடும் வறட்சி காரணமாக தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. நீர்நிலைகளை துார்வார அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கிளியனுார் கிராம மக்களை தங்களது சொந்த செலவில் துார்வாருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் .தொடர்ச்சியாக  கிளியனுார் பெருமாள் கோவில் அருகில் துார்ந்துபோய் வறண்டு கிடந்த அக்னி தீர்த்த குளத்தை துார்வாருவதென  அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் பணம் திரட்டி, கடந்த ஒரு வாரமாக இரண்டு பெக்லைன் இயந்திரம், மூன்று டிராக்டர் கொண்டு  குளத்தை துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. துார்வாரிய  மண்ணை கரைமீது கொட்டி கரையை பலப்படுத்தியுள்ளனர். அரசை எதிர்பார்த்து நீண்ட நாட்கள் காத்திராமல், கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் முன் வந்து, குளத்தை துார்வாரிய சம்பவம், அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar