Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோயிலில் பூக்குழி ... திருக்கச்சியம்பதி விநாயகருக்கு ஜூன் 4ல் கும்பாபிஷேகம் திருக்கச்சியம்பதி விநாயகருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுடேஸ்வரி கோயில் விழாவில் மார்பில் கத்திபோட்டு வழிபட்ட இளைஞர்கள்
எழுத்தின் அளவு:
சவுடேஸ்வரி கோயில் விழாவில் மார்பில் கத்திபோட்டு வழிபட்ட இளைஞர்கள்

பதிவு செய்த நாள்

31 மே
2017
12:05

சின்னாளபட்டி: சின்னாளபட்டி சவுடேஸ்வரி கோயில் விழாவில், ஏராளமான இளைஞர்கள் கத்திபோட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சின்னாளபட்டி தென்புதுாரில் ராமலிங்க சவுடேஸ்வரி கோயிலில், ஆண்டுதோறும் கத்திபோடும் விழா நடைபெறும். இந்தாண்டுக்கான விழா, கடந்த வாரத்தில் காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. தேவாங்கர் சமுதாயத்தினர், காப்புக்கட்டி விரதமிருந்து வருகின்றனர். நேற்று அம்மன் அழைப்பு நடந்தது. முன்னதாக, அம்பாத்துறையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பாரம்பரிய வழக்கப்படி, மேலக்கோட்டை ஜமீன் அழைப்பு நடந்தது. மாக்காள நாயக்கர் மகன் துரைப்பாண்டியை, போர்பண்டை என்ற பகுதிக்கு அழைத்து வந்தனர். அங்கு, அவர் தானமாக அளித்த குதிரையை அலங்கரித்து, சுவாமி அழைப்பு துவங்கியது. கத்தியில் பூ, காதோலை கருகமணி ஆகியவற்றால் அலங்கரித்து, குதிரையில் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர். அப்போது, காப்புக்கட்டிய இளைஞர்கள் பலர், மார்பில் கத்தியிட்டபடி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலுக்குள் குதிரை அழைத்துச்செல்லப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்குப்பின் மகா தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே முருகன் கோவிலில் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழம் 1 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar