Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தண்டு மாரியம்மனுக்கு 1,108 இளநீர் ... திருவண்ணாமலை கோவில் உண்டியலில் ரூ.76 லட்சம் காணிக்கை திருவண்ணாமலை கோவில் உண்டியலில் ரூ.76 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் நெய் தீபம் இடம் மாற்ற பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் நெய் தீபம் இடம் மாற்ற பக்தர்கள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2017
11:06

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நெய்தீபம் ஏற்றும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து மூலவர் முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு வசதியாக மலைக்கோவிலில், கோவில் நிர்வாகம் சார்பில் நெய்தீபம் ஏற்றுவதற்கு இடவசதி மற்றும் விளக்குகளை கோவில் நிர்வாகமே, ஒரு தீபம், 5 ரூபாய் என, விற்பனை செய்கிறது. தினமும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி வழிப்படுகின்றனர். ஆறு மாதம் முன் வரை நெய்தீபம், உற்சவர் முருகப்பெருமான் சன்னதி அருகே இடம் ஒதுக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு வந்தது. தற்போது, மாடவீதியில், அகிலாண்டம் அருகில் திறந்தவெளியில், நெய்தீபம் ஏற்றும் இடம் மாற்றம் செய்யப்பட்டது. மாடவீதியில் நெய்தீபம் இருப்பதால் காற்றுக்கு பக்தர்கள் ஏற்றும் நெய்தீபம் சிறிது நேரத்தில் அணைந்து விடுகிறது. இதனால் பக்தர்கள் வேதனை அடைவதுடன், காற்றில் தீபத்தை ஏற்றுவதற்கு சிரமப்படுகின்றனர். எனவே, பக்தர்கள் நலன் கருதி, கோவில் நிர்வாகம் நெய்தீபம் ஏற்றும் இடத்தை பழைய இடத்திற்கே, அதாவது உற்சவர் சன்னதி அருகே மாற்ற வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar