Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி உண்டியலில் குவியும் பழைய ... ரமலான் சிந்தனைகள்-25: சொர்க்கத்தின் திறப்புவிழா ரமலான் சிந்தனைகள்-25: சொர்க்கத்தின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு புதிய பேட்டரி வாகனம், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு புதிய பேட்டரி வாகனம், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2017
12:06

நெய்வேலி: என்.எல்.சி., நிறுவனம் சார்பில் சிதம்பரம், நடராஜர் கோவிலுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் பேட்டரி வாகனம் வழங்கும் விழா நடந்தது.

சிதம்பரம், நடராஜர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமன், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தினையும், புகை ஏற்படுத்தாத பேட்டரி மூலம் இயங்கும் வாகனத்தையும் இயக்கி வைத்து கோவில் நிர்வாகத்திடம் வழங்கி பேசுகையில், ‘என்.எல்.சி., இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வரும் சமூக மேம்பாட்டுப் பணிகளில், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது.  நடராஜர்  கேகாவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நடக்க இயலாதவர்கள் எளிதில் கோவிலை சுற்றி வருவதற்கு வழங்கப்பட்டுள்ள இந்த வசதியை அடுத்து, கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்ட ஆழ்துளை கிணறு தோண்டும் பணி மற்றும் கோவில் குளத்தைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார். விழாவில், என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் மோகன், பொது மேலாளர் பீட்டர் ஜேம்ஸ், உயர் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கோவில் தீட்சிதர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள், மகாசிவராத்திரி  ஆகும். ஒருசமயம் பார்வதிதேவி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும், திரியோதசி திதியில் மாலை சூரிய ... மேலும்
 
temple news
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா சிறப்பாக நடைபெற்று ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திரரின் ஜயந்தி மஹோத்ஸவம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களில், நாளை மஹா சிவராத்திரி விழா விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar