Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கங்கையம்மன் கோவிலில் ... சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு புதிய பேட்டரி வாகனம், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி உண்டியலில் குவியும் பழைய ரூபாய்நோட்டுகள்
எழுத்தின் அளவு:
பழநி உண்டியலில் குவியும் பழைய ரூபாய்நோட்டுகள்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2017
12:06

பழநி: பழநி முருகன்கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய செல்லாத பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மாற்றப்படாமல் ரூ.பல லட்சம் இருப்பு வைத்துள்ளனர். பழநி முருகன் மலைக்கோயிலுக்கு விழாக்காலங்கள் மட்டுமின்றி சாதரண நாட்களிலும் வெளிநாடு, மாநிலங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர்.  இதனால் திருப்பதிக்கு அடுத்த படியாக பழநி கோயில் உண்டியல் மூலம் அதிக வருமானம் வருகிறது. சராசரியாக மாதந்தோறும் ரூ.1.5 கோடிவரை வசூலாகிறது. இத்தொகை கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தபின்னரும், பக்தர்கள் உண்டிலில் காணிக்கையாக பல ஆயிரங்களைச் செலுத்துகின்றனர். இதில், ஒவ்வொரு உண்டியல் எண்ணிக்கையின் போதும் ரூ.50ஆயிரம் முதல் ரூ.ஒருலட்சம் வரை பழைய செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளும் அதில் உள்ளன. அவற்றை ரிசர்வ் வங்கி அனுமதியின்றி கணக்கில் வரவுவைக்க முடியாது என வங்கிகள் கைவிரித்து விட்டன. இதனால் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளாக ரூ.பல லட்சங்கள் கோயிலில் இருப்பு வைக்கப் பட்டுள்ளன. இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பழநியில் மட்டுமின்றி தமிழக கோயில்கள் பலவற்றிலும் உண்டியல் மூலம் பெறும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை வங்கிகளில் மாற்ற இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் மூலம் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா சிறப்பாக நடைபெற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களில், நாளை மஹா சிவராத்திரி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்சி: இந்திய ஒருமைப்பாட்டுக்கும், கலாசார பாரம்பரியத்திற்கும், சேவை மனப்பான்மைக்கும் சிறந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் நடக்கும் மாசி சிவராத்திரி திருவிழாவுக்கு சுவாமி, அம்மன் வீதி உலாவின் ... மேலும்
 
temple news
திருப்பூர்; திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா, மாசி மாதம் நடைபெறும். அதன்படி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar