Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகு நாச்சியம்மன் கோவில் ... வெள்ளத்தில் வந்த சாமி: ஊரையே காக்கும் சாமி! வெள்ளத்தில் வந்த சாமி: ஊரையே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி கொண்டாட்டத்திற்கு தயாராகிறது துளசி
எழுத்தின் அளவு:
ஆடி கொண்டாட்டத்திற்கு தயாராகிறது துளசி

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2017
12:07

ஆர்.கே.பேட்டை: ஆடி, ஆவணியில் அம்மன் திருவிழா மற்றும் அதை தொடர்ந்து புரட்டாசியில் பெருமாளை அலங்கரிக்கவும், துளசியின் தேவை அதிகரிக்கும் என்பதை கணித்து, விவசாயிகள் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். தற்போதே துளசி செடிகளை பயிரிட்டு, வளர்க்க துவங்கி உள்ளனர். ஆடி, ஆவணி மாதம் என, மொத்தமாக, 10 வாரங்களுக்கு அம்மன் கோவில்களில் கொண்டாட்டம் களைகட்டும். வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் கரைபுரளும், அம்மனை அல்ஙகரிக்க பூக்களின் தேவை எந்தளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு துளசியும் பயன்படுத்தப்படுகிறது. துளசியின் தனித்துவமான மணம், ஆன்மிக உணர்வுடன் தொடர்பு உடையது என்பதால், துளசிக்கு தனி மரியாதை உண்டு.

ஆவணியை தொடர்ந்து, புரட்டாசி மாதம், பெருமாளுக்கு உகந்தது. புரட்டாசி ஐந்து சனிக்கிழமையும், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். வீடுகளிலும் தளுக்கு படைத்து பெருமாளுக்கு பூஜைகள் நடைபெறும். துளசி இல்லாமல் பெருமாள் வழிபாடு இல்லை. மாலை முதல், தீர்த்தம் வரை, துளசி பயன்பாடு ஆதிக்கம் செலுத்தும். அடுத்த மூன்று மாதங்களுக்கு, துளசியின் தேவை உள்ளது என்பதை உணர்ந்து, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தற்போதே துளசி பயிரிட்டு வளர்த்து வருகின்றனர். கடவுள் வழிபாட்டிற்கானது என்பதால், துளசி வயலையும் விவசாயிகள் சுத்தமாக பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar