கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சில பக்தர்கள் வீட்டிலும், சிலர் பொது இடங்களிலும் ஐயப்ப விக்ரகம் வைத்து சிறப்பு பூஜை நடத்துகின்றனர். அப்போது செய்ய வேண்டிய உபசார முறைகள்:
1. ஆவாஹனம் - இறைவனை அழைத்தல்2. ஆசனம் - இருக்கை கொடுத்தல்3. பதயம் - திருவடிகளை கழுவ தண்ணீர் கொடுத்தல்4. அர்க்யம் - மரியாதையைக் காட்ட தண்ணீர் கொடுத்தல்5. ஆசமனம் - குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தல்6. மதுவர்க்கம் - பால் அல்லது பழம் தருதல்7. ஸ்நானம் - நீராடல்8. வஸ்திரம் - உடை கொடுத்தல்9. யக்ஞோபீவிதம் - பூணூல் அணிவித்தல்10. கந்தம் - வாசனை திரவியம் கொடுத்தல்11. புஷ்பம் - மலர் சாத்துதல்12. தூபம் - சாம்பிராணி காட்டுதல்13. தீபம் - விளக்கேற்றுதல்14. நைவேத்தியம் - பிரசாதம் வைத்தல்15. தாம்பூலம் - வெற்றிலை பாக்கு வைத்தல்16. நீராஞ்சனம் - கற்பூரம் காட்டுதல்.