கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ருத்ரனானவர் லிங்க வடிவாக இருந்தால் உமையானவள் பீடமாக இருப்பாள். ருத்ரன் ஆணாக இருந்தால் உமை பெண்ணாக இருப்பாள். ருத்ரன் பிரம்மாவானால் உமை வாணியாகவும்; ருத்ரன் விஷ்ணுவாக இருந்தால் உமை மகாலட்சுமியாகவும். ருத்ரன் சூரியனானால் உமை சாயையாகவும், சந்திரனானால் தாரையாகவும்; பகலானால் இரவாகவும்; யாகமானால் வேதியாகவும், அக்கினியானால் சுவாஹாவாகவும், வேதமானால் சாஸ்திரமாகவும் மரமானால் கொடியாகவும்; மணமானால் மலராகவும் இவ்வாறு இணைபிரியமாலிருக்கும் பார்வதி பரமேஸ்வரனுக்கு வணக்கம்.