Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோவிலில் ... எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் கற்பூர தீபத்துக்கு தடை விதிப்பு எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணிக்கு சிறப்பு பஸ் இல்லை: காவடி எடுத்த பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
திருத்தணிக்கு சிறப்பு பஸ் இல்லை: காவடி எடுத்த பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2017
11:07

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து, திருத்தணிக்கு, போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், காவடி எடுத்து சென்ற பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து அவதிப்பட்டனர். நடப்பு ஆண்டு, ஆடி மாதத்தில், இன்றும், ஆக., 15ம் தேதியும் என, இரண்டு ஆடி கிருத்திகை வருகிறது. இதனால், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த, சில முருக பக்தர்கள், திருத்தணி முருகனுக்கு, நேற்று பரணி காவடி எடுத்தனர்.  திருத்தணி செல்வதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்தனர். ஆனால், அங்கு திருத்தணி செல்லும் அரசு பேருந்துகள் இல்லாததால், நீண்டநேரம் வெயிலில் காத்திருந்தனர். திருத்தணி சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆக.,15ல், ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுவதால், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், நேற்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இருப்பினும், ‘வழக்கமான அளவில் பேருந்துகள் இயக்க ப்பட்டன’ என, போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar