Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சிறுபாக்கத்தில் மழை வேண்டி ஊரணி ... அம்மன் கோவில்களில் பொங்கல் வைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தரிசன நேரம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தரிசன நேரம் அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

03 ஆக
2017
12:08

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலின், துணை கோவில்களான, மகிஷாசுரமர்த்தினி அம்மன், சுந்தர விநாயகர் கோவில்களின் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. திருத்தணி முருகன் கோவிலின், துணை கோவில்களான, மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், திருத்தணி, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் ஆகிய கோவில்கள், காலை, 6:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரையும், மாலை, 3:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த கோவில்களுக்கு, தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மூலவரை தரிசிக்க வருகின்றனர். இந்நிலையில், மதியம், 1:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை, இரண்டு மணி நேரம் கோவில் நடை சாத்தப்படுவதால், வெளியூர் பக்தர்கள், மூலவரை தரிசிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து, பக்தர்கள், காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை தொடர்ந்து, மூலவரை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். மதியம், இரண்டு மணி நேரம் கோவில் நடை சாத்தக் கூடாது என, கோவில் தக்கார், இணை ஆணையர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தும், மனுவும் கொடுத்தனர். பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, இந்து அறநிலையத் துறை ஆணையர் கவனத்திற்கு கொண்டு சென்று, கோவில் நடை தொடர்ந்து திறந்து வைப்பதற்கு அனுமதி பெற்றனர். இதனால், நேற்று முன்தினம் முதல், காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, இடைவெளி இல்லாமல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை:திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொடியேற்ற வைபவம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி பாமாருக்குமணி சமேத வேணுராஜகோபாலசுவாமி கோவிலில் தை மாத சர்வ ஏகாதசி பூஜை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவில் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நாளை ... மேலும்
 
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar