Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போகர் புலிப்பாணி ஆசிரமத்தில் ... சிங்கம்புணரி முத்துவடுக நாதர் கோயிலில் அன்னதானம் சிங்கம்புணரி முத்துவடுக நாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நேர்த்தியுடன் ஒரு நேர்த்திக்கடன்: உமி, மண் கலவையில் சிலைகள்
எழுத்தின் அளவு:
நேர்த்தியுடன் ஒரு நேர்த்திக்கடன்: உமி, மண் கலவையில் சிலைகள்

பதிவு செய்த நாள்

04 ஆக
2017
11:08

பாலமேடு: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மறவ பட்டியில் அய்யனார் கருப்புசாமி கோயில் முன் நெல் உமி, மண் கலவையில் நேர்த்திக்கடன் சுவாமி சிலைகளை அழகாக உருவாக்குகின்றனர். மறவர்பட்டி மற்றும் சுற்றியுள்ள 18 கிராமத்தினருக்கான நேர்த்திக்கடன் சுவாமி சிலைகள் செய்வதில் அழகர் செட்டியார், மகன் அழகு மணி பாரம்பரியமாக ஈடுபட்டு வருகின்றனர். மழை பெய்து பூமி செழிக்கவும், விவசாயிகள் வாழ்வாதாரம் பெருகவும் அய்யனார் கருப்புசாமியை மக்கள் வழிபடுகின்றனர். அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப அய்யனார், கருப்புசாமி, கன்னிமார் சுவாமி சிலைகளை பூஜாரிகளிடம் கூறி வடிவமைக்கின்றனர். சிலைகளை நெல் உமி, மண் கலவையில் கைகளால் தத்ரூபமாக உருவாக்குகின்றனர்.

நகைப்பெட்டி ஊர்வலம் அழகர் செட்டியார் கூறியதாவது:
ஆடி 19 ம் நாளை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலை ஆற்றுக்கு சுவாமி சிலைகளுடன் மறவர்பட்டி அய்யனார் கருப்புசாமி கோயிலில் இருந்து இன்று (ஆக.,4) மாலை 4:00 மணிக்கு ஊர்வலம் புறப்படு கிறது. இரவு 10:00 மணிக்கு பாலமேடு பாலமேடு வடக்கூர் கருப்பசாமி கம்பளி கவுண்டர் நகைப்பெட்டியுடன் மேலதாளம் முழங்க அழைத்து வரப்படுவார். பின் சுவாமி சிலைகளுக்கு கண் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடக்கும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar