வரலட்சுமி நோன்பு: தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2017 05:08
தேவாரம்: தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. அம்மன் வரலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பங்கேற்ற மகளிருக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை காமராஜர் நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.