கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளின் 160ம் ஆண்டு அவதார விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2017 01:08
மானாமதுரை:
மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின்
160ம் ஆண்டு அவதார விழா நேற்று கட்டிக்குளத்தில் உள்ள கோயிலில்
நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிக்கு சிறப்பு
அபிஷேகங்களும், தீபஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் கட்டிக்குளம் கிராம
மக்கள் சார்பில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கட்டிக்குளம் கிராம மக்கள்
செய்து இருந்தனர்.