Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சீர்மல்கும் ஆய்ப்பாடி கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எங்கே என் துவாரகைநாதன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
02:08

கண்ணன் அரசராக வீற்றிருக்கும் தலம் துவாரகை. இங்கு துவாரகாநாத்ஜி என்ற பெயரில் அருள்கிறார். இவர் மீது எல்லை இல்லாத பக்தி  கொண்டவள் மீரா. போஜராஜனைத் திருமணம் செய்த பின்னும், அவளது கிருஷ்ணபக்தி கொஞ்சமும் குறையவில்லை. பைத்தியம் போல் கிரு ஷ்ணனையே நினைத்து பாடிக் கொண்டிருந்தாள். இதனால் கோபமடைந்த மன்னன், மீராவை விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சித்தான். அப்போது  துவாரகை கண்ணனின் சந்நிதி தானாகவே தாழிட்டுக் கொண்டது. கொளுத்தும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் பாலைவனத்தில் நடந்த அவள்,  எங்கே என் துவாரகை நாதன் என்று பாடியபடியே வந்தாள். மீராவின் குரலைக் கேட்டு துவாரகைநாதன் மெய்சிலிர்த்தான். அவளது பாதங்கள் ÷ காயில் வாசலை தொட்டதும், பூட்டிய கதவுகள் திறந்தன. கருவறைக்குள் நுழைந்தவள் கண்ணனை ஆரத் தழுவியபடியே அவருடன் கலந்தாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar