வாசற்படியில் உள்பக்கம் நின்று, பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்கிறார்களே...
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2017 05:09
வாசல்படி என்பது லட்சுமியின் இருப்பிடம். உள்ளே நின்று கொடுத்தால் அந்த சக்தி குறையும். பிறகு பணப்புழக்கம் குறையும். ஒருவருக்கு கொடுக்கும் போது, அவரது கவுரவம் குறையாமல் இருக்கவும் இது வழக்கத்தில் உள்ளது.