திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் ருத்ராபிஷேகவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2017 05:09
திருமுருகன்பூண்டி: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் 100 வது ருத்ராபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.