Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மன்னர் குடும்பத்துக்கு தசரா ... செஞ்சி விஸ்வகர்மா பேரவை விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை கோயிலில் அனுமதிக்கலாம் : கேரள தேவசம்போர்டு அமைச்சர் பேட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2017
01:09

நாகர்கோவில்: கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை கோயிலில் அனுமதிக்கலாம் என்ற கேரள அரசின் நிலைப்பாட்டை திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என நம்புவதாக கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். பத்மனாபபுரத்தில் அவர் கூறியதாவது: சபரிமலை மண்டல மகரவிளக்கு சீசன் நவம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக செப்.20-ம் தேதி தேவசம்போர்டு ஊழியர்கள் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும். அக்.17-ம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் முதல்வர் தலைமையில் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அன்று சுற்றுச்சூழல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகை கட்டடம் திறந்து வைக்கப்படும். சபரிமலை செல்லும் ரோடுகள் அனைத்தும் 175 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. சீசன் தொடங்குவதற்குள் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து முடிக்கப்படும். கர்நாடக இசைக்கலைஞர் ஜேசுதாசை திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் இடது முன்னணி அரசின் நிலைப்பாடு. இதை பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறேன் என்றார். இதற்கிடையில் நிருபர்களிடம் பேசிய பா.ஜ., எம்.பி. சுரேஷ்கோபி, ”ஜேசுதாசை ஸ்ரீபத்மனாபசுவாமி கோயிலில் அனுமதிக்க வேண்டும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
கேரளா;மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் பகவதி கோயில் வருகையின் போது அஜித் குமாரின் ஆன்மீக ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் ஐப்பசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar