Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலக நன்மை வேண்டி லட்சார்ச்சனை ... வள்ளலார் ஜெயந்தியின் 75ம் ஆண்டு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் காவிரி மஹா புஷ்கரம் விழா: பக்தர்கள் புனித நீராடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2017
01:09

கரூர்: காவிரி மஹா புஷ்கர விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதையொட்டி புஷ்கரம் விழா நடக்கிறது. குரு எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபு. இதன்படி துலாம் ராசிக்கு உரிய காவிரியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் புஷ்கர விழா, இந்த ஆண்டு காவிரி ஆற்றில் கொண்டாடப்படுகிறது. 144 ஆண்டுகள் கழித்து நடப்பதால், இது ’மஹா புஷ்கரம்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. காவிரி மஹா புஷ்கர விழா, கடந்த, 12 தொடங்கி, வரும், 24 வரை கொண்டாடப்படுகிறது. இதன்படி, கரூர் அடுத்த நெரூர் காவிரியில் நேற்று புஷ்கரம் விழா கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவாரம், திருப்புகழ், பாராயணம் செய்து, காவிரி ஆரத்தி நடந்தது. ஏராளமான பக்தர்கள் ஆற்றில் புனித நீராடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோயிலில், வருகிற, 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்க வாசல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar