சோழவந்தான், சோழவந்தான் பிரளயநாதர் சிவன் கோயிலில் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ராகு-கேது மற்றும் சனீஸ்வரலிங்கம் சுவாமிக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அனைத்து ராசிகாரர்களுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் லதா மற்றும் பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர்.