திருப்பதி வந்தது ஸ்ரீவி்., ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை,கிளி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2017 05:09
திருப்பதி: ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை,கிளி மற்றுமுள்ள அங்கவஸ்திரங்கள் திருப்பதி வந்து சேர்ந்தது. திருமலையில் கோவில் ஜீயர்கள் வரவேற்று அழைத்துச்சென்றனர்.
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நாளை (27ம் தேதி) திருமலைநாதர் மோகினி திருக்கோலத்தில் எழுந்தருளுவார்.அப்போது ஸ்ரீவி்ல்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை,கிளி உள்ளீட்ட மங்கள பொருட்கள் அணிந்து வருவார். இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவந்த மாலையை இன்று திருமலையில் ஊர்வலமாக கொண்டு போய் சேர்ப்பித்தனர்.