Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாயவன் கோவிலில் 7ல் திருக்கல்யாணம் திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம் திருவதிகை சரநாராயண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலுாரில் வள்ளலாரின் 195 வது பிறந்த நாள் விழா
எழுத்தின் அளவு:
வடலுாரில் வள்ளலாரின் 195 வது பிறந்த நாள் விழா

பதிவு செய்த நாள்

05 அக்
2017
03:10

வடலுார்: வடலுாரில் வள்ளலாரின் 195 வது ஆண்டு வருவிக்க உற்றநாள் (பிறந்த நாள்) விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடைபெற்றது.  
 
வள்ளலார் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி மருதுாரில் பிறந்தார். அவரது 195 வது வருவிக்க உற்றநாள்(பிறந்த நாள்) முன்னிட்டு வள்ளலார் நிறுவிய வடலுார் சத்திய ஞான சபை, தருமச்சாலை, மருதுார் ஆகிய இடங்களில்  சிறப்பு வழிபாடு நடந்தது. வருவிக்க நாளை முன்னிட்டு கடந்த மாதம் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் தருமச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பாராயணம் நடைபெற்றது. கடந்த மாதம் 30 ஆம் தேதி இந்த மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்றது. நேற்று மாலை திருஅருட்பா இன்னிசை வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளலார் வருவிக்க உற்றநாளான இன்று அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவற் பாராயணம், காலை 7.30 மணிக்கு தருமச்சாலையில் சன்மார்க்கக் கொடி உயர்த்துதல், வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் உள்ள ஞானசபை வழிபாட்டு மேடைக்கு சிறப்பு அலங்காம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை 9 மணிக்கு ஞானசபையில் அருட்பெரும் ஜோதி மாக மந்திரம் முழுங்க  சிறப்பு வழிபாடு, தருமச்சாலை மேடையில் தொடர் சன்மார்க்க சொழ்பொழிவும், மற்றும் அன்னதானம் நடைபெற்றது. வள்ளலார் அவதரித்த மருதுாரில் மாலை 3 மணிக்கு  சன்மார்க்க கொடியேற்றி  சிறப்பு அன்னதானம், திருவருட்பா இன்னிசை நடைபெற்றது.  இதில் நுற்றுக்கணக்கான சன்மார்க் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோயிலில், கிருத்திகை பூஜைகள் நடந்தன.சிறுமுகை அருகே ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருநாவாயா பாரதப்புழா நதியில் நடந்து வரும் கும்பமேளாவில், இன்று ‘களரி அட்சரக்கால்’ பூஜை ... மேலும்
 
temple news
திருப்பூர்: பெருமாநல்லுார் அருகேயுள்ள ஆலங்காடு முத்தாரம்மன், பட்டத்தரசி அம்மன் கோவிலில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar